திரும்பிய புனிதம்!



கம்போடியா நாட்டின் அவுடாங் மலைக்கோயிலில் புத்தரின் புனிதப் பொருட்கள் இருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவை திருடு போயின. இப்போது திரும்பக் கிடைத்த இவற்றை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் கோயிலில் வைத்தனர். அந்தக் காட்சியே இது!