தத்தெடுக்கும் தன்ஷிகா!



திரிஷா, ராய் லட்சு மிக்கு அடுத்து நாய்கள் மீது அதிக  பாசம் காட்டுகிறார் தன்ஷிகா. அவர் குடியிருக்கும் வளசரவாக்கம் பகுதியில், தெருவில் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களில் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்த அவர், மீண்டும் ஒரு நாயை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த நாய்க்கென்று தனி அறையும், நவீன வசதிகளும் செய்து கொடுத்துள்ளார்.

 வெளியூர் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது, அந்த கூண்டை கையோடு தூக்கிக்கொண்டு செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அந்த நாயாருக்கு விசேஷ செக்அப்களும் உண்டு.

 தேவா