samantha அஞ்ச் பஞ்ச்!



* சென்னை பல்லாவரத்துக்கு இரு மாதத்திற்கு ஒரு முறை வந்துவிடுவார். நண்பர்களோடு அரட்டை, சினிமா, ஹோட்டல் என ஒரு ரவுண்ட் வருவார்.

*ஸ்டெல்லா மேரீஸில் படித்தவர் என்பதால் எந்த நிகழ்வுக்கு அங்கிருந்து அழைப்பு வந்தாலும் ஓகே சொல்லிவிடுவார்.  

*தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சரளமாகப் பேசுவார். தமிழ்,தெலுங்கு, ஆங்கிலத்தில் எழுதப் படிக்க அறிவார்.

*மாமனார் நாகார்ஜுனாவை அப்பா என்றுதான் அழைக்கிறார். கணவருடன் சின்னதாக பிரச்னை வந்தாலும் உடனடியாக அதைத் தீர்த்து வைப்பவர் நாகார்ஜுனாதான்.

*எந்த விழாவிற்கு எவ்விதம் உடை அணிவார் என்பதைக் கணிக்க முடியாது.

நன்மதி