கடிச்சாலும் இனிக்கும்!



சரோஜாதேவி பதில்கள்

* மனசை கட்டிப்போட என்ன செய்யலாம்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
கட்டிப்போட அது என்ன வாலா? எதை சுருட்டணுமோ அதை சுருட்டி வைங்க சார்.

* வயாக்ரா அரும்பே! கரும்பு பிடிக்குமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கடிச்சாலும் இனிக்குமே. எப்படி பிடிக்காமப் போகும்?

* பாம்பைக் கண்டால் படையே நடுங்கும். நீங்க?
- நக்கீரன், கோவிலம்பாக்கம்.
மகுடி இருக்க பயமேன்?

* பெண்ணிடம் கேட்கக்கூடாத விஷயம் என்ன?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
வயசும், சைஸும்.

* சுடிதாருக்கு துப்பட்டா போடமாட்டேங்கிறாங்களே?
- எம்.லோகு, திருவண்ணாமலை.
போட்டுட்டா மட்டும் முறைச்சுப் பார்க்காம இருந்துடுவீங்களோ?