ஆசை மரம்!
சரோஜாதேவி பதில்கள்
* மனைவியின் மகத்துவம் தெரிவது எப்போது? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. பிரசவத்துக்கு அவர் அம்மா வீட்டுக்கு போயிருக்கும்போது.
* சென்ட் போடும் பழக்கமுண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. போடும் பழக்கமுண்டு.
* ஜாக்கெட்டை கச்சை என்று சொல்வது ஏன்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். இச்சை ஊட்டுவதால் இருக்குமோ?
* காதலிக்க என்ன தகுதி வேணும்? - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம். விறைப்பா நிக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் இல்லையா?
* ஆசிரமத்தில்தான் அதெல்லாம் அதிகமா நடக்குதாமே? - கே.கே.பி.மணியன், குனியமுத்தூர். ஆசிரமம் அல்ல. அதெல்லாம் ஆசைமரம் சார்.
|