jokes



‘‘கட்சியும் ஆட்சியும் ஒருத்தர்கிட்டயே இருக்கணும்னு ஏன் தலைவர் சொல்றாரு..?’’
‘‘ஒரே கல்லுல ரெண்டு ‘சின்னம்மா’ங்கா அடிக்க விரும்பறாரு!’’
- பாலா சரவணன், சென்னை.

‘‘எதுக்காக பேசிகிட்டே இருந்த தலைவரு திடீர்னு நாலு விரலை காட்டறாரு?’’
‘‘நாலு வருஷத்துக்குள்ள சம்பாதிச்சாதான் உண்டுனு சிம்பாலிக்கா சொல்றாரு!’’
- வி.ரேவதி, தஞ்சை.

‘‘நூறு கோடி ரூபாய் ஊழலை தனியாவா தலைவர் பண்ணாரு..?’’
‘‘இல்லையே... அதை எண்ண பத்து பேரை வைச்சிருந்தாரே!’’
- வி.சாரதிடேச்சு, சென்னை - 5.