பாலும், பழமும்!
சரோஜாதேவி பதில்கள்
* கல்மனம் கரைவது எப்போது? - கே.முருகன், திருவண்ணாமலை. காமம், தீயாய் பற்றியெரியும்போது.
* முதலிரவில் பால், பழம் எதற்காக? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. பால் குடிக்க. பழம் கடிக்க.
* மனைவியை பாவாடை, தாவணியில் ரசிக்கலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. அது இல்லாமலும் ரசிக்கலாம்.
* ஆபாசம் இல்லாமல் ஒரு ‘ஏ’ ஜோக் சொல்ல முடியுமா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். மனைவி : ரொம்ப டைட்டா இருக்கு. முடியலை. வலிக்குது. கணவன் : சரி விடு. வேற மோதிரம் வாங்கிக்கலாம்.
* இருட்டு பயமா, சுகமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. புதுசுங்களுக்கு பயம். பழகினவங்களுக்கு சுகம்.
|