அஞ்சலியின் பரிகாரப் பயணம்!
மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’யில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தினார் நித்யாமேனன். நிஜ வாழ்விலும் அப்படிப்பட்ட உறவுதான் நல்லது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் அம்மணி.
 இத்தகைய உறவுகளுக்கு பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது அம்மணி தூக்கிப்போடும் இன்னொரு குண்டு.
சென்னை ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி பரிகாரத் தலங்களுக்கு ரவுண்ட் அடித்துத் திரும்பியிருக்கிறார் அஞ்சலி.ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-2’ படம், 50 நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை 108 கோடியைத் தாண்டி வசூல் மழை பொழிகிறதாம்.
-பா
|