மணக்க... ருசிக்க...



பெண்களுக்கு தூங்கி எழுந்த உடன் பெரியப் பிரச்னையாக இருப்பது இன்றைக்கு என்ன சமையல் செய்வது? என்ன குழம்பு வைப்பது? என்பதுதான். அந்த குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் படியாக வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய ருசியும் ஆரோக் யமும் கொண்ட பாரம்பரியமான குழம்புகளில் 30 வகைகளை நமக்காக இங்கே செய்து காட்டி இருக்கிறார் விஜயா செல்வராஜ்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் பக்கத்தில் உள்ள புதுப்பை இவரது கிராமம். சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவர் சமையல் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். புத்த கத்தைப் போலவே சமையலும் என்னை இன்னமும் புத்துணர்ச்சியோடு செயல்பட தூண்டுதலாய் இருக்கிறது எனும் இவர் இங்கே கொடுத் திருக்கும் குழம்பு மற்றும் கறி வகைகளை செய்து ருசித்து மகிழுங்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்