பேரணி



ஹோண்டுராஸின் டெகுசில்பாவில் அதிபர் ஜுவான் ஹெர்னாண்டஸ் அரசுக்கு எதிரான பேரணியில் முன்னாள் அதிபர் மானுவெல் ஸெலயா பங்கேற்ற காட்சி.  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட போராட்டத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டு மூர்க்கமாக கலைக்க முயன்றதில் போராட்டக்காரர்களுடன் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.