கடவுளின் பாத்திரங்கள்!



அகமதாபாத்தில் இருக்கும் ஜெகநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஜலயாத்திரைக்காக இந்தப் பாத்திரங்களை சுத்தம் செய்கிறார்கள். அந்த நாளில் சபர்மதி நதிக்கு ஊர்வலமாகச் செல்வார் ஜெகநாதர். திரும்பி வரும்போது இந்தப் பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து அவருக்கு அபிஷேகம் செய்வார்கள்.