காதல் ஸ்பெஷல் கவிதைகள் 4
செடியிலிருந்துபறித்து விட்டால்வாடி விடுமென்றுயார் சொன்னது?இங்கே பாருங்கள்அவள் கூந்தலில்சாய்ந்திருக்கிறது...செடியிலிருந்ததை விடஉயிர்ப்பாய் பூ!முத்தமிடநெருங்கி வருகையில்,இமைக் கதவுகளைசட்டெனமூடிக் கொள்கிறாயே...என்னைஉள் வைத்தா?வெளித் தள்ளியா..?உண்மையைச்சொல்லட்டுமா..?உன்னைப் பிடித்திருப்பதால்தான்உண்மையைப்பிடித்திருக்கிறது.மு.முருகேஷ்
|