காதல் ஸ்பெஷல் கவிதைகள் 1
வளைந்த நிலையில்எதைப் பார்த்தாலும்உன் புருவங்களேஎன் ஞாபகத்திற்கு வருகின்றனஇப்போதுகூடஉன் புருவங்களைத்தான்ரசித்துக் கொண்டிருக்கிறேன்புளியம்பிஞ்சுகளில்!என் வீட்டுஜன்னலைத் திறக்க முடியாமல்திண்டாடியதுநீ தூது அனுப்பியபூங்காற்றுஉனக்குத் தெரியாதாஎன் வீட்டுக் கதவையேதிறக்கக்கூடியதுஉன் மூச்சுக் காற்று! நீ உன் உதட்டை வைத்துஊதியதில்உணர்ச்சிவசப்பட்டுஉணர்ச்சிவசப்பட்டுவயிறு உப்பிவெடித்ததுபலூன்!பாரவண்டி இழுக்கும்காளை மாட்டின்லாடமாக நான்தேய்ந்து கொண்டிருப்பதைப் பற்றிகவலைப்படாமல்நீண்டுகொண்டேபோகிறாய்நெடுஞ்சாலையெனநீ!நீதிரியில்தீபம் ஏற்றுகிறாய்உன் விரலிடுக்கில்தடுமாறிய தீபம்இடம்மாறிஎரியத் தொடங்கியதுஉன் விழிகளில்!உனக்குஇடுப்பு வலிஎடுத்த பிறகேபிரசவமாகும்குனிந்துநிமிர்ந்துநீவாசலில் போட்ட கோலம்!உன் முதுகில்ஒரு மச்சம் இருப்பதாகஉன்னிடம் நான் சொன்னபோதுஉன் முகத்தில்ஒரு கூச்சம் முளைத்ததுஉன் முதுகு மச்சத்தை விடஅழகாய்! த.கண்ணன்
|