ஆழம்தான்!
சரோஜாதேவி பதில்கள்
* முன்பக்கம் தாராளமாக இருக்கும் பெண்களைப் பார்த்தால் என்ன தோன்றும்? - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம். சுகமான சுமைகளை சுமக்கிறார்கள் என்று தோன்றும். ஆண்களைப் பொறுத்தவரை எடுப்பு, கவர்ச்சி தொடர்பானது. ஆனால், உயிரியல்ரீதியாக அது தாய்மையின் அடையாளம்.
* திறந்த மார்போடு குழந்தைக்கு பாலூட்டும் மாடல் அழகியின் படம், மலையாளப் பத்திரிகையில் வந்திருக்கிறதே? - கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர். பொதுவாக பாலூட்டும் படங்கள் சர்ச்சைக்குள்ளாவதில்லை. அந்த மாடலுக்கு கல்யாணமும் ஆகலையாம், குழந்தையும் பிறக்கலையாம். விஷயம் கேள்விப்பட்ட பிறகு, ஒருமாதிரி கிளர்ச்சியாக இளவட்டங்கள் அந்தப் படத்தை பார்க்கிறார்களாம்.
* தமிழகத்தில் தாவணிப் பெண்களையே காணமுடியவில்லையே? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. மாராப்பு அடிக்கடி விலகுகிறது என்று சுடிதாருக்கு மாறினார்கள். இப்போது துப்பட்டாவே போடுவதில்லை. நெஜமாவே பெண் மனசு ஆழம்தான். புரிஞ்சுக்கவே முடியாது.
* ஆணுக்கு சிக்ஸ்பேக் என்றால், பெண்ணுக்கு...? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. டூ பேக். அதுக்கே ஆண்கள் அரண்டு போறீங்க.
* வாசகர்களுக்கு ‘சம்மர் பரிசு’ ஏதேனும் உண்டா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். தந்துடுவேன்... தாங்குவீங்களா?
|