வெள்ளம்



கடந்த வாரம் அசாமில் கன மழை கபளீகரம் ஆடியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 11 பேர் உயிரிழந்துவிட்டனர். 28 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 26 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.