போராட்டம்



 ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்காக’ என்று அதிபர் டிரம்ப் அந்நிய நாட்டு மக்கள் குடியேற பல தடைகளை விதித்தார். இதனால் அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிகாகோவில் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்க குடிமகன்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதுதான் இதில் ஹைலைட்.