வெள்ளம்



வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை. கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு அங்கே கன மழை கொட்டித் தீர்த் திருக்கிறது. இதனால் விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதை முதல் பள்ளி, கல்லூரி, கடை என தண்ணீர் புகுந்த இடங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. மழை ஆரம்பித்த முதல் நாளில் பள்ளி விட்டு வரும் மகனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள் அம்மா.