ஆச்சர்யம்
மீண்டும் காஷ்மீரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நகரில் உள்ள டால் ஏரி படகுச் சவாரி செய்பவர்களால் நிரம்பிவழிகிறது. தீவிரவாத அச்சுறுத்தல், குண்டு வெடிப்பு, கலவரம், இராணுவத்தின் அத்துமீறலுக்கு நடுவில் ஆயிரக்கணக்கானோர் காஷ்மீரின் இயற்கை அழகை தரிசிக்க வருவது ஆச்சர்யம்.
|