பூக்காலம்!



துலிப் மலர்கள் பூக்கும் காலத்தில் நெதர்லாந்து நாடு வண்ணமயமாக மாறிவிடும். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என அத்தனை வண்ணங்களிலும் துலிப் மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டங்கள், இயற்கை வரைந்த ஓவியம் போல இருக்கும்.