போர் ஒத்திகை!



சீனாவும் ரஷ்யாவும் இணைந்து, சீனாவின் ஷாங்காய் அருகே கடற்படை போர் ஒத்திகை நடத்தின. சீனாவை ஒட்டிய பல நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை சீனா சொந்தம் கொண்டாட முயற்சித்து வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த இந்த போர் ஒத்திகை, பல நாடுகளில் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.