அஞ்சலி



மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர் பிரான்ஸிஸ்கோ டோல்டோ செப்டம்பர் 5-ம் தேதி மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் விதமாக மெக்சிகோவில் உள்ள நேஷனல் மியூசியத்தில் அவர் வடிவமைத்த பட்டங்களின் கண்காட்சி நடந்தது.