மீட்பு



பீகாரில் கனமழை புரட்டி எடுத்துவிட்டது. அதன் தலைநகர் பாட்னா வெள்ளத்தில் மிதந்தது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடிந்தபாடில்லை. இயல்பு வாழ்க்கை திரும்ப பத்து நாட்களாவது ஆகும். இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டனர்.