பயணம்



வாழ்க்கையில் ஒரு முறையாவது தால் ஏரியில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரின் கனவு. இந்நிலையில் தால் ஏரியின் உட்பகுதி கடுமையாக பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. குளிர்காலம் வேறு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் பாசி படர்ந்த நீரைக் கிழித்துக்கொண்டு செல்கிறது சிகாரா எனும் மரப்படகு.