நீதியின் குரல்!



பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதை தடுப்பின் பெயரில் மக்கள் மீது தொடுக்கும் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. போதைப்பொருள் முகவர் என கருதப்பட்டு போலீசாரால் தவறுதலாக கொல்லப்பட்ட கியான் சான்டோஸ் என்ற மாணவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் போராட்டக்காரர்கள். கியான் மரணத்திற்கு காரணம் என மூன்று போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.