அநீதிக்கு இழப்பீடு!



தென்கொரியாவின் சியோலில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்பு ஊடகங்களிடம் பேசுகிறார் கிம் சங் ஜூ. 1910-45 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ஜப்பான் அரசு கொரியாவை ஆட்சிசெய்தது.
அப்போது பத்து கொரிய நபர்களை வற்புறுத்தி வேலை செய்யவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜப்பான் நிறுவனம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது கொரிய உச்சநீதிமன்றம்.