வலைப்பேச்சு





நமக்கு நிகழாதவரை எல்லா அசம்பாவிதங்களையும், ஏதோ ஒரு சமாதானம் சொல்லி
மறக்கவே முயல்கிறோம்.
# பொதுப்புத்தி
- நிர்மல் குமார்


‘காதலைச் சொல்லும் வழி தங்கம்’ என்று வழியெங்கும் மின்னும் விளம்பரப் பலகை... தங்கம் வாங் கவும் கொடுக் கவும் வழியற்றுப் போன நிலை யில், பாவம்... இன்றைய காதல் ‘கல்யாணி கவரிங்’ என்று ஆகிப்போனது!
- தீபா சாரதி



அன்பால் ஒருவரைக் கொல்வதென்பது இரு முனைக் கத்தி போன்றது.
# கொலையும் தற்கொலையும் சேருமிடம்
- தீபிகா பாலசுப்ரமணியன்