சுவாமி ஜாலியானந்தா





‘‘எந்த நாய்டா பாதக்குறடுக்கு பதிலா ஸ்கேட்டிங் ஷூவை கால்ல மாட்டி விட்டது?’’

‘‘இன்றைய ஜங்க் ஃபுட் கல்ச்சர்ல இப்படி எல்லாம் போர்டு போட்டாதான் போணியாகுது..!’’

‘‘கோபப்படாதீங்க குருவே... ஹைவேஸ்ல பெயின்ட் அடிக்கறவனை ஆசிரமத்துல பெயின்ட் அடிக்கக் கூப்பிட்டது தப்பாப் போச்சு!’’

‘‘டேய் முட்டாள்... அது பேய் நடமாட்டம் இல்லைடா! மிட்நைட்ல சரக்கு கொண்டுவந்து குடுத்துட்டுப் போற பாய் நடமாட்டம்டா...’’

‘‘என்ன சாமி... ‘தீவிரவாதம் மன்னிக்க முடியாத குற்றம்’னு இப்பல்லாம் கூட்டத்துல பேசிக்கிட்டு இருக்கியாமே?’’

‘‘பாருப்பா! டைமிங்கா குருஜி கால்ல போர்டை மாட்டி விட்டுட்டாங்க...’’