காஜலுக்கு பெற்றோர் போட்ட கோடு!



காஜல் அகர்வாலிடம் யாரும் நேரடியாகப் பேச முடியாது. அவரது அப்பா அல்லது அம்மாவிடம் மட்டுமே பேச முடியும். அவர்கள் கிழித்த கோட்டை காஜல் தாண்டுவது இல்லை. இதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் உம்மென்று இருக்கிறாராம்.

ஒருவேளை, ரகசிய காதலனின் உத்தரவாக இருக்கும் என்று, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். ஆனால், ஐதராபாத்தில் திருவாய் மலர்ந்தருளிய காஜல், ‘என்னைப் பற்றி நிறைய வதந்திகள் உலவுகின்றன. எனக்கு காதலன் என்று யாரும் இல்லை’ என்று, செம கடுப்பாகச் சொல்லியிருக்கிறார்.