மடிப்பு ஜோசியம்!
சரோஜாதேவி பதில்கள்
* அடிக்கடி கூறும் பொய் எது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. வயசும், சைஸும்.
* காதலில்கூட கலப்படம் வந்துவிட்டதாமே? - ப.முரளி, சேலம். ஆசைக்கு காதலித்தது போக, ஆஸ்திக்கு காதலிப்பதால் வரும் வினை.
* சேலை கசங்காமல் காதலிக்க முடியுமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. தோலை உரிக்காமல் வாழைப்பழம் சாப்பிடமுடியுமா?
* இடுப்பைப் பார்த்து ஜோசியம் சொல்கிறார்களாமே? - மாயூரம் ச.க.சரவணன், மாப்படுகை. மடிப்பு ஜோசியமா இருக்கும்.
* மவுனம் எப்போது சம்மதமாகிறது? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். இருட்டில்.
|