பசித்த புலி பாய்ஞ்சிடக் கூடாது!
சரோஜாதேவி பதில்கள்
* படுக்கையறையில் எழுத குளுகுளு கிளுகிளு வாசகம் ப்ளீஸ்... - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.உழைப்பே உயர்வு!
* ‘பூட்டாத பூட்டுகள்’னா என்ன அர்த்தம்? - பொன்.சின்னராஜா, குற்றாலம். கதவு தொறந்திருக்குன்னு அர்த்தம்.
* டீனேஜ் நாட்களை ‘விடலை’ பருவம் என்று சொல்வது ஏன்? - ரா.புஷ்பராஜ், திருத்துறைப்பூண்டி. கேள்வியிலேயே பதில் இருக்கிறது. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கங்க.
* முதலிரவில் நகையலங்காரம் எதுக்கு? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். பசித்த புலி பாய்ஞ்சிடக் கூடாதுன்னுதான். ஒவ்வொண்ணா பொறுமையா கழட்டுறப்போ நிதானம் ஏற்படுமில்லையா?
* பெண்களின் இடை எப்படி இருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்? - ப.முரளி, சேலம். மெதுவடை மாதிரி மெத்து மெத்தென்று இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
|