பசித்த புலி பாய்ஞ்சிடக் கூடாது!



சரோஜாதேவி பதில்கள்

* படுக்கையறையில் எழுத குளுகுளு கிளுகிளு வாசகம் ப்ளீஸ்...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.உழைப்பே உயர்வு!

* ‘பூட்டாத பூட்டுகள்’னா என்ன அர்த்தம்?
- பொன்.சின்னராஜா, குற்றாலம்.
கதவு தொறந்திருக்குன்னு அர்த்தம்.

* டீனேஜ் நாட்களை ‘விடலை’ பருவம் என்று சொல்வது ஏன்?
- ரா.புஷ்பராஜ், திருத்துறைப்பூண்டி.
கேள்வியிலேயே பதில் இருக்கிறது. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கங்க.

* முதலிரவில் நகையலங்காரம் எதுக்கு?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
பசித்த புலி பாய்ஞ்சிடக் கூடாதுன்னுதான். ஒவ்வொண்ணா பொறுமையா கழட்டுறப்போ நிதானம் ஏற்படுமில்லையா?

* பெண்களின் இடை எப்படி இருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்?
- ப.முரளி, சேலம்.
மெதுவடை மாதிரி மெத்து மெத்தென்று இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.