தனுஷிடம் மனு கொடுத்த நாயகி!



‘கசந்துபோன என் காதலைப் பற்றியும், வருங்காலக் கணவர் பற்றியும் கேள்வி கேட்டுக் கேட்டு தொந்தரவு கொடுக்கிறார்கள். அதனால் தான் மீடியா என்றாலே வெறுப்பு ஏற்படுகிறது’ என்று, மும்பையில் மனம் திறந்து பேசியுள்ளார் ராய் லட்சுமி.

சமீபத்தில் ‘ஷமிதாப்’ படத்தைப் பார்த்து ரசித்து, தனுஷ் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்துப் பாராட்டி, செல்ஃபி எடுத்துக்கொண் டார். அப்படியே போகிற போக்கில், ‘உங்க ஜோடியா ஒரு படத்தில் நடிக்கணும்’ என்ற அப்ளிகேஷனை யும் தனுஷ் காதில் போட்டு விட்டு வந்தா ராம்.