விஸ்வரூபம்



இந்தியாவில் காற்று மாசுபாடு என்றால் டெல்லியின் பெயர் மட்டுமே முதலில் வந்து நிற்கும். ஆனால், இப்போது காற்று மாசுபாடு பரவலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப், ஹரியானாவிலும் முகமூடி அணியாமல் வெளியே வர முடிவதில்லை.