போராட்டம்



இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்னை பருவ நிலை மாற்றம். கடந்த வாரம் ஏதென்ஸ் நகரில் பருவநிலை மாற்றத் தைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு போராட்டம் நடந்தது.
இதில் உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பேரணி நடத்தினர். அப்போது ஏதென்ஸ் நகரமே மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.