தண்ணீர் பஞ்சம்



ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வெனிசுலாவில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. தினமும் ஒரு மணி நேரம் தொடர்ந்து மின்சார சேவை நீடித்திருப்பதே ஆச்சர்யம். மின்சாரத் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருபது கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தண்ணீரை எடுத்து வரவேண்டிய சூழல் அங்கே நிலவுகிறது.