அமைதிப்படை மாநாடு!



பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸில் (நேட்டோ படை தலைமையகம்) உலக நாடுகள் பங்குபெற்ற மாநாட்டுக்காட்சி இது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் நேட்டோ தலைவர்களோடு இணைந்து நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்,  ரஷ்யா, இராக், மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நேட்டோவின் செயல்பாடு குறித்து விவாதித்தனர்.