யுத்தம் சரணம் கச்சாமி!



இலங்கையின் கண்டி பகுதியிலுள்ள புறநகரான திகானாவில் சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ட மசூதிக்கு காவலாக ராணுவம் நிற்கிறது. அப்பகுதியில் இஸ்லாமியர்களின் பதினொரு கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டதோடு இக்கலவரம் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ந்து பரவியதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு நிலைமை ராணுவத்தினரின் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.