பதவிக்கு புதுசு!



ஈகுவடார் நாட்டின் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியா விகுனா சட்டமன்ற உரையை நிறைவு செய்து வெளியேறும் காட்சி இது. இப்பதவி வகித்த முன்னாள் துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸ் பிரேசில் கம்பெனியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டி ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.