யாருக்கானது அரசு?



கிரீஸ் அரசின் விவசாயத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதல் காட்சி இது.

அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற விவசாயிகளை கண்ணீர்ப் புகைகுண்டு வீசி போலீசார் தடுத்தனர். கிரீஸ் அரசு, வாராக்கடன்களை வசூலிப்பதில் ஆர்வம் காட்டாமல் விவசாயத்திற்கான வரியை அதிகரித்ததுதான் இந்த ஆவேச முற்றுகைக்கு காரணம்.